சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனியாக இருக்கும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்கள் மூன்று தூண்களில் இருக்கின்றன. மேலும், கருவறையில் லிங்கத்திற்கு பதிலாக வெறும் ஆவுடையாரும் (பீடம்), அம்பாளுக்கு பதிலாக அவளது திருவடிகளும் மட்டுமே உள்ளது. பிரதோஷ வழிபாடு இல்லாத இத்தலத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இல்லை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் போது அவனுக்கென, குறிப்பிட்ட ஒரு இடத்தில் எப்படி பூஜை நடத்தமுடியும் என்பதால் இங்கு வழிபாடு ஏதுமில்லை. விழாக்களின் போது மாணிக்கவாசகர் மட்டுமே உலா வருவார்.
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191
வெள்ளி, மே 27, 2011
பிரதோஷ வழிபாடு இல்லாத சிவாலயம்
சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனியாக இருக்கும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்கள் மூன்று தூண்களில் இருக்கின்றன. மேலும், கருவறையில் லிங்கத்திற்கு பதிலாக வெறும் ஆவுடையாரும் (பீடம்), அம்பாளுக்கு பதிலாக அவளது திருவடிகளும் மட்டுமே உள்ளது. பிரதோஷ வழிபாடு இல்லாத இத்தலத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இல்லை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் போது அவனுக்கென, குறிப்பிட்ட ஒரு இடத்தில் எப்படி பூஜை நடத்தமுடியும் என்பதால் இங்கு வழிபாடு ஏதுமில்லை. விழாக்களின் போது மாணிக்கவாசகர் மட்டுமே உலா வருவார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக