காப்பு
விநாயகர் துதி
பின் முடுகு வெண்பா
விநாயகர் துதி
பின் முடுகு வெண்பா
| கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம். | 1 |
| கும்மி சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை | 2 |
| சரசுவதி துதி சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த தத்தமித் தோமென ஆடும் சரசுவதி | 3 |
| சிவபெருமான் துதி எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின் கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு | 4 |
| சுப்பிரமணியர் துதி ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும் | 5 |
| விஷ்ணு துதி ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் | 6 |
| நந்தீசர் துதி அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும் | 7 |
நூல் கும்மி தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும் | 8 |
| மாதா பிதாகூட இல்லாம லேவெளி பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று | 9 |
| வேதமும் பூதமுண் டானது வும்வெளி நாதமுங் கீதமுண் டானதுவும் வழி | 10 |
| மூந்தச் செகங்களுண் டானது வும்முதல் விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான | 11 |
| அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும் தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி | 12 |
| ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண் நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல | 13 |
| ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும் ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை | 14 |
| செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும் | 15 |
| சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம் சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு | 16 |
| காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில் | 17 |
| ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த | 18 |
| அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும் நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த | 19 |
| ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி | 20 |
| சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச் சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே | 21 |
| மனமு மதியு மில்லாவிடில் வழி மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும் | 22 |
| இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில் கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங் | 23 |
| ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப் | 24 |
| உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் அச்சுள்ள விளக்கு வாலையடி அவி | 25 |
| எரியு தேஅறு வீட்டினி லேயதில் தெரியுது போக வழியுமில்லை பாதை | 26 |
| சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த வலம்புரி யச்சங்கமூது மடி மேலே | 27 |
| வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும் நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும் | 28 |
| முச்சுடரான விளக்கி னுள்ளே மூல எச்சுடராகி அந்தச் சுடர் வாலை இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே! | 29 |
| சூடாமல் வாலை இருக்கிறதும் பரி வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம் | 30 |
| மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி | 31 |
| அத்தியி லேகரம் பத்தியி லேமனம் நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன் | 32 |
| அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும் கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண் | 33 |
| அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன் | 34 |
| தொந்தியி லேநடு பந்தியிலே திடச் உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை | 35 |
| ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங் முலத்திலே பிரமன் தானிருந் துவாசி | 36 |
| தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில் ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே | 37 |
| ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில் அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர் | 38 |
| இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் சந்தோட வாலையைப் பாராமல் மனிதர் | 39 |
| நகார திட்டிப்பே ஆனதனால் வீடு உகார முச்சி சிரசாச்சே இதை | 40 |
| வகார மானதே ஓசையாச்சே அந்த சிகார மானது மாய்கையாச்சே இதைத் | 41 |
| ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள் நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை | 42 |
| கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம் | 43 |
| இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம் | 44 |
| பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில் மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற | 45 |
| கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற சிற்பர னைப் போற்றி கும்மியடி | 46 |
| அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ் பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது | 47 |
| கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது | 48 |
| மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் காலூரு வம்பலம் விட்டத னாலது | 49 |
| தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில் சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை | 50 |
| ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு பாச வலைவந்து மூடியதும் ஈசன் | 51 |
| அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை | 52 |
| தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து | 53 |
| மீனு மிருக்குது தூரணி யிலிதை தேனு மிருக்குது போரையிலே யுண்ணத் | 54 |
| காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம் | 55 |
| கும்பி குளத்திலே யம்பல மாமந்தக் தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து | 56 |
| பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி | 57 |
| ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும் கூற்றுனு மூன்று குருடன டிபாசங் | 58 |
| முட்டை யிடுகு தொருபற வைமுட்டை வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு | 59 |
| அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம் | 60 |
| முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை | 61 |
| இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை | 62 |
| அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை | 63 |
| காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த | 64 |
| மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை ஆதரவாகிய தங்கையானாள் நமக் | 65 |
| சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள் | 66 |
| இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த | 67 |
| கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள் சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான் | 68 |
| அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல | 69 |
| மாமிச மானால் எலும்புண்டு சதை ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை | 70 |
| பண்டு முளைப்ப தரிசியே யானாலும் கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது | 71 |
| மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம் பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது | 72 |
| நந்த வனத்திலே சோதியுண்டு நிலம் விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் | 73 |
| வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக் வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த | 74 |
| வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக் | 75 |
| நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது | 76 |
| ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம் | 77 |
| இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை | 78 |
| வீணாசை கொண்டு திரியாதே இது காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி | 79 |
| பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை | 80 |
| தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம் காயும் பழமுஞ் சரியாமோ உன்றன் | 81 |
| பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து | 82 |
| பாக்கியமும் மகள் போக்கியமும் ராச சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந் | 83 |
| திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ் அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை | 84 |
| மெத்தை தனிலே படுத்திருந் துநாமும் யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும் | 85 |
| ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு நாளையென்று சொல்ல லாகாதே என்று | 86 |
| பஞ்சை பனாதி யடியாதே அந்தப் தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும் | 87 |
| கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில் பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற | 88 |
| சிவன்ற னடியாரை வேதியரை சில மவுன மாகவும் வையாதே அவர் | 89 |
| வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை | 90 |
| கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக் ஆடிய பாம்பை யடியா தேயிது | 91 |
| காரிய னாகினும் வீரியம் பேசவும் பாரினில் வம்புகள் செய்யாதே புளிப் | 92 |
| காசார் கள்பகை செய்யா தேநடுக் தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத் | 93 |
| தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில் | 94 |
| சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் ஓதிய பாலதி லொன்றாகி யதிலே | 95 |
| பாலோடு முண்டிடு பூனையு முண்டது மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில் | 96 |
| கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக் கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப் | 97 |
| ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம் மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை | 98 |
| கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக் வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு | 99 |
| இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார் செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன் | 100 |
| உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும் அற்றது பொருந்து முற்றது சொன்னவன் | 101 |
| பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு காரணகுரு அவனு மல்ல இவன் | 102 |
| எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப் உல்லாச மாக வயிறு பிழைக்கவே | 103 |
| ஆதிவா லைபெரி தானா லும்மவள் நாதிவா லைபெரி தானாலும் அவள் | 104 |
| ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல் பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில் | 105 |
| நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை | 106 |
| பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை | 107 |
| தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ் நேசவான் வீரப் பெருமாள் குருசாமி | 108 |
| ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல் | 109 |
| ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை | 110 |
| சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு | 111 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக