செவ்வாய், மார்ச் 24, 2015

அட்ட வீரட்டானம் .......... 

                                         திருக்கோவிலூர் 



     


அந்தகாசுர வதம் 


கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே. 


                                -  திருமந்திரம் 

அந்தகன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் தான் பெற்ற வரத்தால் மிகவும் அகந்தை கொண்டு உலகத்தின் உயிர்களை எல்லாம் கொடுமைப் படுத்தினான் . அவனுடைய கொடுமை தாளாது வானவர்கள் ஈசனிடம் முறையிட ஈசன் திரிசூலம் கொண்டு அவனை வதம் செய்து மக்களை காத்தருள் செய்தார் .

ஈசன் வீரச் செயல் புரிந்த தலங்களுள் ஒன்று திருக்கோவிலூர் .


        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக