திங்கள், ஏப்ரல் 06, 2015

அடியேன் எழுதிய பாடல்கள் .......

                                                சிவமயம்  
                                             சிவமேஜெயம் 

குருவே சரணம்          பட்டினத்தாரே சரணம்            குருவே துணை



                         































ஒன்றான தன்னுள்ளே யனைத்தையும் அடக்கினான்
நன்றாகத்  தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடராய னைத்துங்கடந்து நின்றான்பதம்
ஒன்றாத மூடனெனக்கு அருள்வானோ திருவாக்கீசன் .

                                           சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன்  


   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

         




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக