திங்கள், செப்டம்பர் 11, 2017

சிந்தனைக்கு .....

மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் சிந்தனைகள்


  ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நாத்திகர் ஒருவர் சுவாமியை கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு , அன்று இரணியன் ஒருவனை அழிக்க உங்கள் கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்தார் ஆனால் இன்றோ அவனினும் கொடியவர் பலர் உள்ளரே கடவுள் ஏன் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை என்று கர்வத்தோடு கேட்டான் . 

         அமைதியே உருவான பரமஹம்சர் , அன்று நரசிம்மர் தோன்ற ஒரு பிரகலாதனாவது காரணமாக இருந்தான் . இன்று நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லோரும் கொடியவர்களாக இருக்கிறார்களே தவிர பிரகலாதனாக யாரும் இல்லையே என்று கூறினார் . அதைக்கேட்ட நாத்திகன் எதுவும் பேச முடியாமல் விலகி சென்றானாம் . 


                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

     சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!  

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
ஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி -2
9944091910 , 9842154171

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக