செவ்வாய், ஜூன் 17, 2014

குருவே துணை        பட்டினத்தாரே சரணம்        குருவே சரணம் 









ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ  பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! 


ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !!



       தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை

         சூதுற்ற பூதலத்திலிருத் தியென்னகண் டாயையா 

         போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால்

         காதற்ற ஊசிகொண் டுலகறிந்த்த உத்தமரே . 



                                                                 -  திருவடி முத்துகிருஷ்ணன் 



இந்த பாடல் என் குருநாதருக்கென அடியேன் அவரை தியானித்து எழுதின பாடல் . இதை என் பாடல்களில் முதற்பாடலாக பதிவு செய்கிறேன் .

                                                     என்றும் இறை பணியில் 


                                                 சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக