சனி, மார்ச் 28, 2015

   அடியேன் எழுதிய பாடல்களில் .........
                                                 
                                            அட்ட வீரட்டானம் 

                                                   சிவமயம் 

குருவே துணை             பட்டினத்தாரே சரணம்               குருவே சரணம் 



அகந்தையால் தன்னிலைமறந்த வேதனொருதலை பறித்தாணவமிகு
அந்தகனைவொ ழித்துக்கொடுஞ் சலந்திரனையழித்து சிவநிந்தைசெய்
தக்கன்வேள் விதகர்த்துயெம காலனையுதைத்து அத்திவுரிபோர்த்து 
மன்மதனை தகித்துத்திரி புரமெரித்தா னட்டவீரட்டானத்தானே .

                     
                                             சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!     


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக