புதன், மார்ச் 25, 2015

அட்ட வீரட்டானம் .....

      திருப்பறியலூர் 





                                                     
                                                


   தக்கன் வேள்வி தகர்த்தது 


கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.



 நான்முகன் மகனான தக்கன் ஈசனிடம் வரம் பெற்று பின் தான் என்ற ஆணவத்தால் அவரை மறந்து யாகம் நடத்தினான் . யாகத்தின்போது  அவிர்பாகம் தனை சிவனுக்கு அளிக்காது ஈசனை மதிக்காது கடிந்து சிவபெருமான் கோபத்திற்கு ஆளானான் . கோபம் கொண்ட ஈசனார் அவனின் தலையை பறித்து யாகத் தீயில் இட்டு பின் அவனுக்கு ஆட்டுத்தலையை பொருத்தி அருள் செய்தார் .



     இத்தகைய வீரச் செயல் புரிந்த தலம் திருப்பறியலூர் ஆகும் .


        சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக