சனி, டிசம்பர் 19, 2015

அட்டமா சித்திகள் ...









1.அணிமா     : மிகப்பெரிய தோற்றத்தை சிறியதாக காண்பித்தல் .
2. மகிமா        : மிகச்சிறிய பொருளை பெரியதாக மாற்றுவது .
3. லகிமா       : கனமான பொருள்களை காற்றைப் போல லேசாக ஆக்குவது .
4. கரிமா         : லேசான பொருள்களை மலையைப் போல கனமாக ஆக்குவது .
5. பிராப்தி      : ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தெரிவது .
6. பிரகாமியம் : கூடு விட்டு கூடு பாய்தல் .
7. ஈசத்துவம்   : ஐந்து தொழில்களையும் நடத்துதல் 
8. வசித்துவம் : ஈரேழு உலகத்தையும் தன வசப்படுத்துதல் .


                     இவை அனைத்தையும் அறிந்து தம் சிந்தை தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்றே கூறலாம் .

                -  சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 


             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக