அட்டமா சித்திகள் ...
1.அணிமா : மிகப்பெரிய தோற்றத்தை சிறியதாக காண்பித்தல் .
2. மகிமா : மிகச்சிறிய பொருளை பெரியதாக மாற்றுவது .
3. லகிமா : கனமான பொருள்களை காற்றைப் போல லேசாக ஆக்குவது .
4. கரிமா : லேசான பொருள்களை மலையைப் போல கனமாக ஆக்குவது .
5. பிராப்தி : ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தெரிவது .
6. பிரகாமியம் : கூடு விட்டு கூடு பாய்தல் .
7. ஈசத்துவம் : ஐந்து தொழில்களையும் நடத்துதல்
8. வசித்துவம் : ஈரேழு உலகத்தையும் தன வசப்படுத்துதல் .
இவை அனைத்தையும் அறிந்து தம் சிந்தை தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்றே கூறலாம் .
- சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக