செவ்வாய், மே 21, 2013

ஞானகுரு ஐயா பட்டினத்தார் (pattinathar)







தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை
சூதுற்ற பூதலத்திலிருத்தி என்னகண்டாய் ஐயா 
போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால் 
காதற்ற ஊசிகொண்டு உலகறிந்த உத்தமரே .

                                                        திருவடி முத்துகிருஷ்ணன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக